Saturday, June 19, 2010

என் கவிதை....

மரமாய்
பிறந்திருந்தால்

"அவள்
சுவாசிக்க "

காற்றை
வெளிவிட்டுகொண்டிருந்திருப்பேன் ,
ஆனால் ,,

மனிதனாய்
பிறந்ததால்

"அவள்
வாசிக்க "

"என் கவிதைகளை "
வெளிவிட்டுகொண்டிருக்கிறேன் ......

1 comment: