நான் - - ஏ கடவுளே நீ எங்கே இருக்கிறாய்
கடவுள் - -உஷ் சத்தம் போடதே போலீஸ் என்னை தேடிகொண்டிருக்கிறது ,நான் தலைமறைவாய் இருக்கிறேன்
நான் - - எதற்காக ??
கடவுள்- - ஒரு கெட்டவனை படைத்ததக்காக ,,
நான்- - அப்படி நீ படைத்த கெட்டவன் யார் ???
கடவுள்- - நீ தான் ....
நானும் தலைமறைவானேன்!!!!!
No comments:
Post a Comment