என் காதலுக்கு
என் மீதும் ,என் கவிதைகள் மீதும்
கோபமாம் ,,
என் கவிதைகளை
எப்படியாவது,யார்மூலமவது
அவளிடம் சேர்த்துவிடும் நான்
என் காதலை மட்டும் ,
இன்னும் அவளிடம்
சேர்க்காமல் ஏமாற்றுகிறேனாம்
ஏ காதலே ஒன்றை அறிந்துகொள் ,,,
கவிதை என்பது மொழி -இன் வடிவம் ,,
ஆனால்
காதல் என்பது உயிரின் வடிவம் ,,
உன்னை (என் காதலை) என்னால் மட்டுமே முழுமையாக
அவளிடம் சேர்க்க முடியும்.....
கவலை படதே
என் காதலே ,,
கண்டிப்பாய் அவளிடம்
சேர்த்து விடுகிறேன் உன்னை ,,
உன்னை அவளிடம்
சேர்க்காமல்
என்றுமே முழுமைபெறாது
என் கவிதையும் ,,
என் வாழ்வும் .....
No comments:
Post a Comment