Saturday, June 19, 2010

கனாக்காரன்

உன்னை "கண்களில்"
பார்ப்பதை விட
"கனவில்"
பார்க்கவே
ஆசை படுகிறேன் ...

கனவில்
மட்டுமே
நீ
"என்னவளாய் "
இருப்பதால் ..!!

No comments:

Post a Comment