
ஏது செய்தாலும்த்
தடை செய்ய முடியவில்லை
பகலில்
" உன் நினைவுகளையும் ",,
இரவில்
" உன் கனவுகளையும் ".....

உன் மௌனத்திற்கும் ,
என்
காத்திருப்பிற்கும்
இடையே நடக்கும்
யுத்தமாகிப் போனது
என் காதல்....
நம் இருவரில்
யார்த் தோற்றாலும்
என் காதல் ஜெயிக்கட்டும் ....?

என்
இதய தேசத்தின்
" தேசியப்பறவை "
" நீ ".....

தேவதைகள்
உண்மையா, பொய்யா ???
தெரியாது....
உண்மை
என்றால் ,,,
நான்
" தேவதையை "
காதலிக்கிறேன் ,,,
பொய்
என்றால்
நான் உலகின்
" முதல் தேவதையை "
காதலிக்கிறேன்......

வார்த்தைகளின்
கோர்வை தான்
" கவிதைகளாம் "...
" அவளின்
மௌனங்களும் " தான்....
என் வாழ்க்கை
டைரியில் இருந்து ,
கிழித்து ஏறிய முடியாத
பக்கங்கள்
உன் " நினைவுகள் "....