Saturday, July 23, 2011

நீ என்னைப் பார்க்கும்  நாட்களில்
" ஹைக்கூ "க்களாகவும் ,,,
நீ என்னைப் பார்க்காமல்  மௌனமாய்க் கடந்து
செல்லும் நாட்களில்
" புதுக் கவிதைகளாகவும் "  ,,,
நான் உன்னைப் பார்க்காத நாட்கள்
" வெற்றுப்பக்கங்களாகவும் " நிரம்பிவழிகின்றன
என் டைரியில் ,,,

No comments:

Post a Comment