Thursday, September 8, 2011

களவாணிப் பய...........

உன் அழகிய முகத்தில்
ஒரு சிறு முகப்பரு .....

எந்த களவாணிப்  பயலோ
உன் மேலக் கண்ணு வச்சுட்டான்டி
என உன் தாய்த் திட்டினாள்...

எனக்குப்  பொறை ஏற ஆரம்பித்தது ........

No comments:

Post a Comment